உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு இன்று 15.9.23 சாத்தான்குளம் TNDTA RMP புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி தலைமையாசிரியர் D. ஜெபசிங் மனுவேல் பலா மரக்கன்றை நட்டினார்கள். நிகழ்ச்சி ஏற்பாட்டை தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியர் லயன் M. டேனியல் மற்றும் தேசிய பசுமைப்படை மாணவர்கள் செய்திருந்தனர்.
Post Top Ad
Friday, 15 September 2023
சாத்தான்குளத்தில் உலக ஓசோன் தினம்
Tags
# சாத்தான்குளம்

About தமிழக குரல்
சாத்தான்குளம்
Tags
சாத்தான்குளம்
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - தூத்துக்குடி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், தூத்துக்குடி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment