தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று (31.12.2024) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் புவிசார் குறியீடு பெறுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் நபார்டு தமிழ்நாடு தென்மண்டல அலுவலக பொது மேலாளர்,
தூத்துக்குடி நபார்டு வங்கியின் உதவிப் பொது மேலாளர், விவசாய பிரதிநிதிகள், MABIF நிர்வாகிகள் மற்றும் புவிசார் குறியீட்டு வல்லுநர், அம்மன்புரம் பஞ்சாயத்து தலைவர் ஞானராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment