வருகை தந்த அனைவரையும் தமிழ்துறை தலைவி முனைவர் அன்னலட்சுமி வரவேற்றார். இந்திய சுதந்திரம் பற்றிய பல கருத்துக்களை எடுத்துரைத்து கல்லூரி இயக்குனர்.முனைவர் கோபால் தலைமையுரை வழங்கினார்.. அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் பிரம்ம குமாரி சகோதரி காயத்ரி ஆன்மிக கருத்துக்களை எடுத்துரைத்து வாழ்க்கை தத்துவங்களை கூறினார்.. ஆன்மிகம் சம்பந்தமான உறுதிமொழி மாணவ மாணவிகளால் எடுக்கப்பட்டது.
பின்னர் மக்கள் தொடர்பு அதிகாரி கெங்குமணி சிறப்புரை நல்கினார்.தமிழ்துறை பேராசிரியர் செல்வி.ஜெயபுனிதா ராஜேஸ்வரி நன்றியுரை வழங்கினார்.நாட்டுப்பண் இசைக்க விழா இனிதே நிறைவடைந்தது. இவ்விழாவினை தமிழ்துறை பேராசிரியர் முனைவர்.வசந்தி வழங்கினார், கல்லூரி முதல்வர் முனைவர் அன்பழகன் வழிகாட்டுதலின் படி தமிழ்துறை பேராசிரியர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்கள்.
No comments:
Post a Comment