தமிழ்நாடு மின்சார வாரியம் மாதாந்திர பராமரிப்பு பணி தொடரமான மின் தடை அறிவிப்பு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 20 December 2024

தமிழ்நாடு மின்சார வாரியம் மாதாந்திர பராமரிப்பு பணி தொடரமான மின் தடை அறிவிப்பு.

தமிழ்நாடு மின்சார வாரியம் மாதாந்திர பராமரிப்பு பணி தொடரமான மின் தடை அறிவிப்பு.

மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை 21.12.2024 சனிக்கிழமை அன்று கோவில்பட்டி, கயத்தார், கழுகுமலை, எப்போதுவென்றான், செட்டிகுறிச்சி உப மின் நிலையம், விஜயாபுரி உள்ளிட்ட பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும். என தகவல்.

நெல்லை மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad