இந்நிலையில் நாளை கன மற்றும் மிக கன மழை எச்சரிக்கை விட பட்டுள்ளதால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு தமிழக அரசு சார்பில், அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற அனைத்து துறைகளுக்கும் பொது விடுமுறை அளித்துள்ளது.
எனவே மேற்படி மாவட்டங்களில் அதிக படியான மழை இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் மக்கள் பாதுகாப்பாக இருக்க தமிழக அரசு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
No comments:
Post a Comment