அப்துல் கலாம் பிறந்த நாள் : மர கன்று நடும் விழா நடைபெற்றது - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 15 October 2024

அப்துல் கலாம் பிறந்த நாள் : மர கன்று நடும் விழா நடைபெற்றது

அக்.15, செய்துங்கநல்லூர், செயின்ட் சேவியர்ஸ் பாலிடெக்னிக் கல்லூரியில்,  முன்னாள் ஜனாதிபதி Dr.A.P.J. அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு, மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் மரக்கன்றுகளை கல்லூரி முதல்வர் நட்டு வைத்தார்.

இந்நிகழ்வில் கல்லூரி துணை முதல்வர், துறை தலைவர்கள், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad