தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பாளை ரோட்டிலுள்ள வ.உ.சி கல்லூரியின் முன்புறம் உள்ள பகுதியில் பெண்களுக்கென்று பிரத்யேகமாக பணிகள் நடைபெற்று வரும் பூங்காவினை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர்.
Post Top Ad
Tuesday, 3 September 2024
பெண்கள் பூங்கா பணிகள்: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு.
Tags
# தூத்துக்குடி மாவட்டம்
About Vn Saran தமிழக குரல் இணை ஆசிரியர்
தூத்துக்குடி மாவட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - தூத்துக்குடி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், தூத்துக்குடி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment