பனை பொருட்கள் தயாரிப்பு பயிற்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கல். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 7 August 2024

பனை பொருட்கள் தயாரிப்பு பயிற்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்.


பனை பொருட்கள் தயாரிப்பு பயிற்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்.


ஏரல் ராசி திருமண மண்டபத்தில் இன்று 6.8.24 நடைபெற்ற தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியம் மற்றும் ELPHAS சமூக சேவை அறக்கட்டளை இணைந்து நடத்திய பனை பொருட்கள் தயாரிப்பதற்கான தொழிற்பயிற்ச்சி பெற்ற 100 மகளிர்க்கு சான்றிதழ்களை, தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் எர்ணாவூர்.A.நாராயணன் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி ஆகியோர் வழங்கினர்.


தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad