தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானந்தல் கீழத்தெருவைச் சேர்ந்தவர் மயிலேறும் பெருமாள மனைவி சீதாலட்சுமி (70), இவர் உடல் நலம் சரியில்லாமல் இருந்தாராம். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனசுந்தர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நாகராஜ் தமிழக குரல் செய்தியாளர் விளாத்திகுளம்
No comments:
Post a Comment