செய்துங்கநல்லூர் - எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை மாணவர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 29 August 2024

செய்துங்கநல்லூர் - எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை மாணவர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு.

ஆகஸ்ட்.29, செய்துங்கநல்லூர், செயின்ட் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் துறை ECE &EEE மாணவர்களுக்கான, NEXT GENERATION ENERGY (அடுத்த தலைமுறை ஆற்றல்) என்கிற தலைப்பின் கீழ் ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கு நடைபெற்றது.

இந்த கருத்தரங்கை திருநெல்வேலி ஈ டாட் நிறுவனத்தின் பொறியாளர். பாபு விரிவாக எடுத்துரைத்தார். இந்த கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர், துணை முதல்வர், துறை தலைவர்கள், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை ஆசிரியர்கள்  செய்திருந்தனர்.

தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்

No comments:

Post a Comment

Post Top Ad