ஆகஸ்ட்.29, செய்துங்கநல்லூர், செயின்ட் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் துறை ECE &EEE மாணவர்களுக்கான, NEXT GENERATION ENERGY (அடுத்த தலைமுறை ஆற்றல்) என்கிற தலைப்பின் கீழ் ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கு நடைபெற்றது.
இந்த கருத்தரங்கை திருநெல்வேலி ஈ டாட் நிறுவனத்தின் பொறியாளர். பாபு விரிவாக எடுத்துரைத்தார். இந்த கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர், துணை முதல்வர், துறை தலைவர்கள், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்
No comments:
Post a Comment