கோவில்பட்டி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 26 August 2024

கோவில்பட்டி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு.



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கூசாலிப்பட்டியில் உள்ள கிணற்றில் குளித்து கொண்டு இருந்த தாமஸ் நகரை சேர்ந்த ஆகாஷ்(14), பூசாரி பட்டியை சேர்ந்த ஜான் (14), நீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். 

தீயணைப்புத்துறையினர் நாலாட்டின்புதூர் போலீசார் சிறுவர்களின் உடல்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை அனுப்பி வைத்தனர் உயிரிழந்த இரண்டு சிறுவர்களும் கோவில்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் குறித்து நாலாட்டின் புதூர் இன்ஸ்பெக்டர் பொறுப்பு பிரேமா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செய்தியாளர்:சி.நாகராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad