தீயணைப்புத்துறையினர் நாலாட்டின்புதூர் போலீசார் சிறுவர்களின் உடல்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை அனுப்பி வைத்தனர் உயிரிழந்த இரண்டு சிறுவர்களும் கோவில்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து நாலாட்டின் புதூர் இன்ஸ்பெக்டர் பொறுப்பு பிரேமா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செய்தியாளர்:சி.நாகராஜ்
No comments:
Post a Comment