திருச்செந்தூர், ஆகஸ்ட்.25, தமிழகத்தில் புகழ் பெற்ற அறுபடை விடான இரண்டாம் படை திருச்செந்தூரில் வார இறுதி விடுமுறை நாளான இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமா வருவதால் பஸ் ஸ்டாண்ட் இருந்து கடற்கரை பஸ் ஸ்டாண்ட் செல்வதற்க்கு சுமார் ஒரு மணி நேரமா காத்திருப்பதகா வாகன ஒட்டிகள் வருத்தத்துடன் செல்கின்றனர்.
காவல் துறையும் முடிந்த அளவு போக்குவரத்து நெரிசலை சரி செய்து கொண்டு தான் இருக்கின்றனர் கூடிய விரைவில் தமிழக அரசு இதை ஒரு கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமென்று திருச்செந்தூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.
#தூத்துக்குடி #திருச்செந்தூர் #ஏரல் செய்தியாளர் #சேதுபதிராஜா #
No comments:
Post a Comment