78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குறுக்குச் சாலை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தேசிய கொடியை ஏற்றினார். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 15 August 2024

78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குறுக்குச் சாலை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தேசிய கொடியை ஏற்றினார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா குறுக்குச் சாலை ஊராட்சியில் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் வே.முனியம்மாள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். 



நிகழ்வில் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன் ஊராட்சி மன்ற துணை தலைவர் வீரலட்சுமி, இளநிலை உதவியாளர் அன்னலட்சுமி, கால்நடை மருத்துவர் சதீஸ்குமார் வேளாண்மை துறை வெண்ணிலா கூட்டுறவு நியாய விலைக் கடை விற்பனையாளர் திரு.முருகன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 


தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா செய்தியாளர் திரு.சி.நாகராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad