தூத்துக்குடி, ஆகஸ்ட்.13, 2025-ஆம் ஆண்டிற்கான சுபாஷ் சந்திர போஸ் ஆப்தா பிரபந்தன் புரஸ்கார் என்னும் உயரிய தேசிய விருதினை பெற தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, தகவல்
பேரிடர் மேலாண்மை பணிகளில் சிறப்பாக ஈடுபட்டு வரும் தனிநபர்
மற்றும் நிறுவனத்திற்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சுபாஷ் சந்திர போஸ் ஆப்தா பிரபந்தன் புரஸ்கார் என்னும் உயரிய தேசிய விருதினை ஆண்டுதோறும்
வழங்கி வருகிறது. தற்போது 2025-ஆம் ஆண்டிற்கான இந்த விருதினை பெற
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://awards.gov.in என்னும் இணையதள
முகவரியின் வழியாக 31.08.2024-க்குள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பித்திட மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, கேட்டுக் கொண்டுள்ளார்.
#தூத்துக்குடி மாவட்டம்
தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்
Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.
No comments:
Post a Comment