தூத்துக்குடியில் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்திஸ் மணிமண்டபம் ரூ.77.87 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டு விழா தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி,
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன் வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ,ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா,விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்,மேயர் ஜெகன் பெரியசாமி,தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் கூடுதல் இணை ஆட்சியர் கௌரவ்குமார், தூத்துக்குடி மாநகர ஆணையர் சாரு ஸ்ரீ, மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, துணை மேயர் ஜெனிட்டா, வட்டாட்சியர் செல்வக் குமார்,மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் பாண்டியன்,மற்றும் திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாநில மீனவரணி புளோரன்ஸ், அவைத் தலைவர் செல்வராஜ், மண்டலத் தலைவர்கள் நிர்மல் ராஜ், பாலகுருசாமி, அன்னலெட்சுமி, கலைச்செல்வி,
மாவட்ட, மாநகர அணி அமைப்பாளர்கள் அந்தோணி ஸ்டாலின், டேனியல், டாக்டர் அருண் குமார், முருக இசக்கி, கூட்டுறவு சங்க தலைவர் உமரி சங்கர், தெற்கு மாவட்ட இளைஞரணி ராமஜெயம், ஒன்றிய செயலாளர்கள் ராமஜெயம், புதூர் சுப்ரமணியன், பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ரவீந்திரன், சுரேஷ்குமார், ஜெயக்குமார்,சிவக்குமார், ஆஸ்கர், மாநகராட்சி கவுன்சிலர்கள், அரசு அலுவலர்கள், பரதர் நல தலைமைச் சங்க நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment