வாசகர்வட்டதலைவர் பி.மாணிக்கம் முன்னிலை வகிக்கத்தார். மாவட்ட மையநூலகத்தின் இரண்டாம் நிலை நூலகர் கொ. சங்கரன் விழாவில் கலந்துகொண்ட
இந்து நடுநிலைபள்ளியில் பயிலும் சுமார்-35 மாணவ,மாணவிகளுக்கு மெய்நிகர்நூலக செயல்விளக்க பயிற்சினை வழங்கினார்.
பயிற்சி பெற்ற மாணவ- மாணவிகள், மெய்நிகர்நூலக கற்பனை உலகின் மகிழ்ச்சியை அனுபவித்து மகிழ்ந்தனர். நிகழ்ச்சியின் நிறை வில் இந்துநடுநிலைபள்ளி தலைமை ஆசிரியர் எஸ். மாரிமுத்து,ஆசிரியை திருமலை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.வாசகர் ஜெ.கண்ணப்பன் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது.
No comments:
Post a Comment