நம்ம தூத்துக்குடி” செல்பி பாயின்டை எம். பி. அமைச்சர் ஆகியோர் திறந்து வைத்து செல்ஃபி எடுத்து கொண்டனர். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 23 October 2022

நம்ம தூத்துக்குடி” செல்பி பாயின்டை எம். பி. அமைச்சர் ஆகியோர் திறந்து வைத்து செல்ஃபி எடுத்து கொண்டனர்.

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஜெயராஜ் ரோடு   சந்திப்பில் “நம்ம தூத்துக்குடி” என்ற செல்பி பாயின்டை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி,
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர்  கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில் ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர்  சண்முகையா, மாநகராட்சி ஆணையாளர்  சாருஸ்ரீ   ஆகியோர் முன்னிலையில் அக்டோபர் 22ம் தேதி மாநகராட்சி சார்பில் ஜெயராஜ் நகர் சந்திப்பில் “நம்ம தூத்துக்குடி” தூத்துக்குடி என்ற செல்பி பாயிண்டினை திறந்து  வைத்து செல்பி எடுத்துக் கொண்டனர்.
இந் நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மண்டல தலைர் கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, வட்ட செயலாளர் கதிரேசன், மற்றும் மாநகரட்சி பொறியாளர்கள், துணை ஆணையாளர்கள், அலுலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad