தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோவில் வளர்ச்சித் திட்டபணிகள் குறித்து ஆய்வு நடைபெற்றது, மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமையில் இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள்,இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன்., திருக்கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி ஆகியோர் அ/மி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்க்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் திருச்செந்தூர் நகர்மன்ற தலைவர் சிவ.ஆனந்தி துணைத்தலைவர் ஏ.பி.ரமேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Post Top Ad
Friday 23 September 2022
திருச்செந்தூர் கோவில் வளர்ச்சித் திட்டபணிகள் குறித்து ஆய்வு!
Tags
# திருச்செந்தூர்
About தமிழக குரல்
திருச்செந்தூர்
Tags
திருச்செந்தூர்
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - தூத்துக்குடி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், தூத்துக்குடி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment