திருச்செந்தூர் கோவில் வளர்ச்சித் திட்டபணிகள் குறித்து ஆய்வு! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 23 September 2022

திருச்செந்தூர் கோவில் வளர்ச்சித் திட்டபணிகள் குறித்து ஆய்வு!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர்  கோவில் வளர்ச்சித் திட்டபணிகள் குறித்து ஆய்வு நடைபெற்றது, மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்  தலைமையில்  இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள்,இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன்., திருக்கோயில்  இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி ஆகியோர் அ/மி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்க்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் திருச்செந்தூர் நகர்மன்ற தலைவர் சிவ.ஆனந்தி துணைத்தலைவர் ஏ.பி.ரமேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad