இந்நிகழ்வில் தூத்துக்குடி சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன்,
மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, யங் இந்தியன்ஸ் தூத்துக்குடியின் தலைவர் சில்வியா ஜான், துணைத் தலைவர், ராஜேஷ் தில்லை, சி.ஐ.ஐ உறுப்பினர்கள் , யங் இந்தியன்ஸ் உறுப்பினர்கள், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.
No comments:
Post a Comment