வாழ்ந்து காட்டுவோம் மூலம் ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் ஆரி எம்பிராய்டரி பயிற்சி 20 பயனாளிகளுக்கு சேதுக்குவாய்த்தான் ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் நடைபெற்றது. பயிற்சியில் கலந்து கொள்ள வந்திருந்தவர்களை வட்டார தலைவர் பாலமுருகன் வரவேற்க, திறன் வளர்ப்பு செயல் அலுவலர் ராதா தொழில் மேம்பாடு செயல் அலுவலர் சேவியர் மணி ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பயிற்சி உபகரணங்கள் மற்றும் சீருடை ஆகியவற்றை வழங்கி துவக்கி வைத்தனர். பள்ளி உறுதி மொழியோடு பயிற்சி துவங்கியது. சமுதாய திறன் பள்ளி உறுதி மொழியோடு பயிற்சி துவங்கிட சேதுக்குவாய்த்தான் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பினர் விழா நிகழ்வுகளை ஒருங்கிணைத்து ஊரக வாழ்வாதார இயக்க அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு பயிற்சி பட்டறை நடைபெற்றது.
Post Top Ad
Friday, 10 June 2022
வாழ்ந்து காட்டுவோம் மூலம் 20 பயனாளிகளுக்கு ஆரி எம்பிராய்டரி பயிற்சி
Tags
# ஆழ்வார் திருநகரி
About Tamilagakural Thoothukudi
ஆழ்வார் திருநகரி
Tags
ஆழ்வார் திருநகரி
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - தூத்துக்குடி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், தூத்துக்குடி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment