பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆழ்வார்திருநகரி பேரூராட்சி சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 6 December 2024

பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆழ்வார்திருநகரி பேரூராட்சி சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆழ்வாரதிருநகரி பேரூராட்சி சார்பில் இருந்து ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுப்பதற்காக 500 அரிசி மூட்டைகளை இன்று 06.12.2024 ஆழ்வார்திருநரி பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி, நிர்வாக அதிகாரி சுப்ரமணியன், கவுன்சிலர்கள் திருப்பதி, மணிமுருகன், ராஜலக்ஷ்மி, சந்திரமதி, கிளார்க் கிளாமர், பில் களெக்டர் எட்வர்ட் ஆகியோர் அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad