எனவே பொதுமக்கள் மாற்றுப் பதையை பயன்படுத்திக் கொள்ளுமாறு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் வாகனங்கள் முக்காணி, ஏரல், பேட்மாநகரம், ஆழ்வார்தோப்பு, ஆழ்வார்திருநகரி பாலம் வழியாக தென்திருப்பேரை, குரும்பூர் சென்று திருச்செந்தூர் செல்லும் படி மாற்றுப் பாதை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய பாதை தடைபட்டுள்ளதால் மாற்று பாதை அறிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment