திருச்செந்தூரில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கனரக வாகனங்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருச்செந்தூர் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த நடைமுறை திருச்செந்தூர் பாலம் கட்டுமான பணிகள் முடிவடையும் வரை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Post Top Ad
Thursday, 5 December 2024
திருச்செந்தூர் நகருக்குள் கனரக வாகனங்கள் நுழைய தடை.
Tags
# திருச்செந்தூர்
# தூத்துக்குடி மாவட்டம்
About Vn Saran தமிழக குரல் இணை ஆசிரியர்
தூத்துக்குடி மாவட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - தூத்துக்குடி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், தூத்துக்குடி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment