தூத்துக்குடி மாவட்டம் சார்பில் கடலூர் பகுதிக்கு வெள்ள நிவாரண பொருட்கள். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 4 December 2024

தூத்துக்குடி மாவட்டம் சார்பில் கடலூர் பகுதிக்கு வெள்ள நிவாரண பொருட்கள்.

தூத்துக்குடி மாவட்டம் சார்பில் கடலூர் பகுதிக்கு வெள்ள நிவாரண பொருட்கள். 

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்திற்க்கு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் இன்று 04.12.24 கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது க.சேதுராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad