ஜெயராஜ் அன்னபாக்கியம் சி எஸ் ஐ பொறியியல் கல்லூரி சார்பாக திருமறையூரில் உள்ள முதியோர் இல்லத்திற்கு புத்தாடை வழங்கல். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 20 December 2024

ஜெயராஜ் அன்னபாக்கியம் சி எஸ் ஐ பொறியியல் கல்லூரி சார்பாக திருமறையூரில் உள்ள முதியோர் இல்லத்திற்கு புத்தாடை வழங்கல்.

ஜெயராஜ் அன்னபாக்கியம் சி எஸ் ஐ பொறியியல் கல்லூரி சார்பாக கிறிஸ்து இயேசு பிறப்பு பண்டிகை முன்னிட்டு நாசரேத் திருமறையூரில் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு புத்தாடைகளை கல்லூரி தாளாளர் வழக்கறிஞர் ஜெயக்குமார் ரூபன் வழங்கினார். 

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் முனைவர் ஜெயக்குமார், கல்லூரி நிர்வாக அதிகாரி முனைவர் வினோதா, துறை தலைவர்  முனைவர் ஆக்னஸ் பிரேமா மேரி ஆகியோர் செய்திருந்தார்கள். 

மேலும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள்  அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad