மக்கள் மனங்களில் வாழும் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் - ன் 37ம் ஆண்டு நினைவுநாள், புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி வழி நடத்தும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி ஆணையின் படி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ் பி சண்முகநாதன் ஆகியோர் ஆலோசனையின் பேரிலும்,
ஆழ்வார்திருநகரி நகரக்கழகம் சார்பில் நகரக் கழகச் செயலாளர் எஸ்.செந்தில் ராஜகுமார் தலைமையில், தொடர்ந்து முப்பத்து ஏழாம் ஆண்டாக இந்த நாள் முழுவதும் மௌன விரதம் கடைப்பிடித்து கொண்டிருக்கும் நகர அவைத் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி முன்னிலையில், வள்ளல் எம்ஜிஆர் ஒளிப்படத்திற்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
கேடிசி பெரியசாமி அம்மா பேரவை செயலாளர் சிவசுப்பிரமணியன் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வேலுச்சாமி நகரத் துணைச் செயலாளர் விஸ்வநாதன் கோபால் இளைஞரணி செயலாளர் லட்சுமணன் பரமசிவன் பொன் ராதாகிருஷ்ணன் எம்ஜிஆர் மன்ற செயலாளர் மரிய அடைக்கலம் முருகேசன் சிறுபான்மை பிரிவு செயலாளர் தம்புராஜ் விவசாய பிரிவு செயலாளர் ஆனந்த பூபதி அனந்தவெங்கடாச்சாரி.
சாமி சடகோபன்.மாரியப்பன் மகளிர் அணி செயலாளர் அமுதா முகமது மாஜிதா முஜிபுர் ரஹ்மான் நாகமணி ஈஸ்வரன் கண்ணன் வேல்முருகன் கோபால்யாதவ் கந்தன் ஜெயராஜ் ஷேக்அலி கபீர்பாய் இரட்டை முத்து இசக்கி வள்ளிநாயகம் மகாராஜன் ஆறுமுகம் ஜவ்பர் சாதிக் நட்டார் மாரியப்பன் சங்கர் தனிகாசலம் மனோகர் லெட்சுமணன் எஸ்எம்எஸ் சுந்தர் சண்முக வேலு ராமச்சந்திரன் ராமன் லட்சுமணன் மாரிமுத்து வேட்டை பெருமாள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment