தூத்துக்குடி - குரூஸ் பர்னாந்திஸ் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 15 November 2024

தூத்துக்குடி - குரூஸ் பர்னாந்திஸ் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

குரூஸ் பர்னாந்திஸ் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்திஸ் அவர்களின் 155வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று 15.11.24 தூத்துக்குடி மாநகராட்சி எம்.ஜி.ஆர் பூங்கா அருகில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மாண்புமிகு மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத்,  தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, துணை மேயர் செ.ஜெனிட்டா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சீர்மிகு பெருமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad