குலசை முத்தாரம்மன் கோவில் புதிய செயல் அலுவலர் நியமனம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 13 November 2024

குலசை முத்தாரம்மன் கோவில் புதிய செயல் அலுவலர் நியமனம்.

தூத்துக்குடி மாவட்டம், உலகப் புகழ்பெற்ற குலசேகரப்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் புதிய செயல் அலுவலராக மு. வள்ளிநாயகம் இன்று (நவ.13) பொறுப்பேற்றுக் கொண்டார். 

இதற்கு முன்பு செயல் அலுவலராக இருந்த இரா. ராமசுப்ரமணியன் உதவி ஆணையாராக பதவி உயர்வு பெற்று, திருவண்ணாமலை அருணாச்சல ஈஸ்வரர் திருக்கோவிலுக்கு மாறுதலாகி சென்று விட்டார். 

எனவே கூடுதல் பொறுப்பாக பார்த்து வந்த செட்டியாபத்து சிதம்பரேஸ்வரர் திருக்கோவில் செயல் அலுவலர் பாலமுருகன், முறைப்படி பித்ய செயல் அலுவலரிடம் பொறுப்புகளை வழங்கினார்.

தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad