தருவைகுளத்தில் உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 9 September 2024

தருவைகுளத்தில் உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு.

தருவைகுளத்தில் உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு 

செப்டம்பர் 9 இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை உண்ணாவிரதம் 

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 21 பேர் மற்றும் 2 படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்க பட்டதை மீட்டு தராத மத்திய மற்றும் மாநில அரசை கண்டித்து இந்த உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடத்துவதாக தருவைகுளம் ஊர் மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். 

#தூத்துக்குடி #சேதுபதி ராஜா

No comments:

Post a Comment

Post Top Ad