தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக செயல்பட்டு வந்த திரு. கோ.லட்சுமிபதி சென்னை தலைமை செயலகத்தின் முதன்மைச் செயலாளராக பணி மாறுதல் ஆகி சென்றுள்ளார்.
இதனால், தமிழக பொது நூலக துறையின் இயக்குனராக பதவி வகித்து வந்த
திரு. க இளம்பகவத் இன்று 21.08.2024 முதல் தூத்துக்குடி மாவட்டத்தின் 28 வது ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து அவரை மாவட்ட வருவாய் அலுவலர் திரு. அஜய் சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் வரவேற்றனர்.
தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்
Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.
No comments:
Post a Comment