விவசாயிகளுக்கு விலையில்லா கரிசல் மண்,வண்டல் மண் எடுக்கும் பணியினை *விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.G.V.மார்கண்டேயன் அவர்கள்* துவக்கி வைத்தார் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 26 July 2024

விவசாயிகளுக்கு விலையில்லா கரிசல் மண்,வண்டல் மண் எடுக்கும் பணியினை *விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.G.V.மார்கண்டேயன் அவர்கள்* துவக்கி வைத்தார்

 


தூத்துக்குடி வடக்கு மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி,ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், காட்டுநாயக்கன்பட்டி கண்மாயில் விவசாயிகளுக்கு விலையில்லா கரிசல் மண்,வண்டல் மண் எடுக்கும் பணியினை *விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.G.V.மார்கண்டேயன் அவர்கள்* துவக்கி வைத்து விவசாயிகளுக்கு இனிப்பு வழங்கினார்கள்.நிகழ்வில் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர்  காசிவிஸ்வநாதன் கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் முத்துராஜ் மாவட்ட பிரதிநிதி சத்தியராஜன் காட்டுநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி எப்போதும்வென்றான் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் குதிரைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகையா ஒன்றிய குழு உறுப்பினர் வெள்ளைச்சாமி ஒன்றிய பொருளாளர் அரிபாலகிருஷ்ணன் கிளைச் செயலாளர் வெட்டும் பெருமாள்  விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad