இதனை பத்திரம் பதிவு செய்ய வரும் பயணாளிகள் அதிகாரிகளிடம் கேட்டபோது எங்களுக்கு அப்படித்தான் சொல்லப்பட்டுள்ளது என கூறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து அகில இந்திய ரியல் எஸ்டேட் சங்க தலைவர் ஹென்றியின் ஆலோசனைப்படி அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு செயலாளர் மற்றும் அகில இந்திய மனித உரிமைகள் கவுன்சில் மாநில துணைத்தலைவர் ஆயுள் கால உறுப்பினர் அபுபக்கர் சித்திக் தலைமையில் ஆயுள் கால உறுப்பினர்கள் மாஷாஅல்லாதாவூத், லேன்ட் மார்க் மொய்தீன் அப்துல் காதர். எஸ்.எ.கே.மஹ்மூத் சுல்தான். மற்றும் உறுப்பினர்கள். பத்திரபதிவு சிவா. சுதாகர் உள்பட பலர் கலந்துகொண்டார்.
இதனால் ஒரு வாரமாக பத்திரப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்தால் மீண்டும் பத்திரப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது.
- MT. அந்தோணி ராஜா, திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment