சந்திரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 28 March 2023

சந்திரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள்

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சியில் இயங்கி வரும் சந்திரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் அ. தி.மு. க முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான 
கடம்பூர் செ. ராஜூ தலைமையில் நடைபெற்றது. விழா வின் சிறப்பு விருந்துனராக கலந்து கொண்டு பள்ளி மாணவர்கள் செல்போன் பற்றிய நன்மை,தீமைகள் யோக கலை , சிலம்பம் குறித்து எடுத்துக் கூறினார். பின்னர் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வரும் பள்ளி ஆண்டு விழா 
நிகழ்ச்சியில் குழந்தைகள் பலரும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

Post Top Ad