தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறும் குரூப் 1 முதல் நிலை தேர்வு வரும் 19.11. 2022 அன்று நடைபெற உள்ளது.இந்த தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு தூத்துக்குடி மாவட்ட மைய நூலகத்தில் வரும் 13.11.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.30 க்கு தொடங்கி 12:30 மணி வரை மாதிரி நடைபெற உள்ளது. தேர்வில் வெற்றி பெறும் முதல் 8 நபர்களுக்கு நூலக வார விழாவில் பரிசுகளும் வழங்கப்படும். தேர்வு எழுத விருப்பமுள்ளவர்கள் தங்களின் தேர்வு நுழைவுச்சீட்டின் நகலை கண்டிப்பாக கொண்டுவர வேண்டும் மேலும் இந்தத் தேர்வு பற்றிய கூடுதல் தகவலுக்கு 0461 -2338977 என்ற தொலைபேசி எண்ணிலோ
94880 71114,
9952384714
எண்ணிலோ காலை 9.30லிருந்து மாலை 5.30 மணி வரை தொடர்பு கொண்டு பெறலாம்.
No comments:
Post a Comment