தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா உட்பட்ட மேல கூட்டுடன் காட்டுப்பகுதியில் சுமார் 6.75லட்சம் மதிப்புள்ள புதிய நூலக கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி குத்து விளக்கேற்றி வைத்து நூலகத்தை பார்வையிட்டார்.நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் மரு. செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் தாலுகா சட்டமன்ற உறுப்பினர் எம். சி. சன்முகையா,தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி,தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி மு க மத்திய ஒன்றிய செயலாளர் கே.கே.ஆர் ஜெயக்கொடி,துணை செயலாளர் பி. ஹரி பாலகிருஷ்ணன், ஊராட்சி ஒன்பதாவது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் பி.எம்.முத்துக்குமார், கூட்டுடன் கார்டு ஊராட்சி தலைவர் எஸ்.மாங்கனி மற்றும் கழக முக்கிய பொறுப்பாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
Post Top Ad
Tuesday 27 September 2022
தூத்துக்குடி எம். பி. புதிய நூலக கட்டிடட்டத்தை திறந்து வைத்தார்
Tags
# ஓட்டப்பிடாரம்
About Tamilagakural Thoothukudi
ஓட்டப்பிடாரம்
Tags
ஓட்டப்பிடாரம்
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - தூத்துக்குடி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், தூத்துக்குடி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment