துறைமுக மேல் நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 19 September 2022

துறைமுக மேல் நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி

தூத்துக்குடி, துறைமுக மேல்  நிலைப் பள்ளியில் 42 மாணவ மாணவியருக்கான விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  துறைமுக மேல்  நிலைப் பள்ளியின் தலைவர்  மல்லா சீனிவாசராவ்  விலையில்லா மிதி வண்டிகளை வழங்கி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். துறைமுக மேல்  நிலைப் பள்ளியின் செயலர் செந்தில் கணேஷ் உடனிருந்தார். மேலும் தலைமை ஆசிரியை  ஷர்மிளா ஜெனித்தா, ஆசிரியர்கள், ஆசிரியைகள், மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad