நெகிழி தவிர் மரம் வளர். தேசிய மாணவர் படையின் விழிப்புணர்வு பேரணி - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 6 July 2022

நெகிழி தவிர் மரம் வளர். தேசிய மாணவர் படையின் விழிப்புணர்வு பேரணி

தூத்துக்குடியில் உள்ள திரு சிலுவை ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப் பள்ளியின் தேசிய மாணவர் படை சார்பாக நாம் வாழ்வில் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் எனப்படும் நெகிழி குறித்த விழிப்புணர்வு  பேரணியை தூத்துக்குடியில் நடத்தினர்.
தலைமையாசிரியை அருட். சகோதரி.
பாத்திமா மோதா பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.  தேசிய மாணவர் படை அதிகாரி லொலிடா ஜூட், CHM MD ஜஹாங்கீர் மற்றும்
 நாயக் மனோஜ் குமார் பேரணியை ஒருங்கிணைத்தார். 
3TNGIRLSBN இன் 100  தேசிய மாணவர் படை மாணவிகள் பள்ளியில் இருந்து பேரணியைத் தொடங்கி நெகிழி தவிர்ப்போம் மரம் வளர்ப்போம் எனும் வாசகங்களை தாங்கிய பதாகைகளை ஏந்தியும் கோசமிட்டும் தூத்துக்குடி யிலுள்ள சண்முகபுரம் மற்றும் V.E சாலை வழியாகச் சென்று, பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ததுடன் அப்பகுதி மக்களுக்கு பயன்பாட்டிற்கு துணி பைகளையும் வழங்கினர்.

No comments:

Post a Comment

Post Top Ad