சாத்தான்குளம் பள்ளியில் தேசிய பசுமை படை கூட்டம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 10 September 2023

சாத்தான்குளம் பள்ளியில் தேசிய பசுமை படை கூட்டம்

சாத்தான்குளம், TNDTA RMP புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளியில் தேசிய பசுமை படை கூட்டம் நடைபெற்றது தேசிய பசுமைபடை பொறுப்பாசிரியர் லயன் M. டேனியல் வரவேற்றார், அறிவியல்  ஆசிரியர் G. ஜாண் கிப்சன் பேட்டன் அறிவியலின் வளர்ச்சி பற்றி யும், வரலாறு ஆசிரியர் A. மார்க்ராஜ் வரலாற்றில் அறிவியல் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார், மாணவர்கள் இன்றைய அறிவியல் என்ற தலைப்பில் பேசினர், நிறைவில் மாணவர் கேவின் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுபெற்றது.

No comments:

Post a Comment

Post Top Ad